ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்..தமிழ் இலக்கியச் செம்மல் விருது பெற்ற…
CHENNAI:
ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல்…