“திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கிவிட கூடாது”: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படவிழாவில்…
சென்னை:
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் "நெஞ்சு பொறுக்குதில்லையே".
மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க…