தருமபுரி மாவட்டம் மாறண்ட அள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவர்கள்…
தருமபுரி :
இளமை அது ஒரு இனிய பருவம். அந்தப் பருவம் போனால் வராது. ஆனால் அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பரவசமடைய முடியும். அதிலும் பள்ளிப் பருவம் தரும் பசுமை நினைவுகளை அசை போடும்போது அது எல்லை இல்லா ஆனந்தம். அந்த ஆனந்தத்தை இம்மாதம்…